தென்னை நார் ஏற்றுமதி பொருளாதார நகரமானது பொள்ளாச்சி! மத்திய அரசின் அறிவிப்பு
தமிழகத்தில் பொள்ளாச்சி இயற்கை அழகு மிகுந்த விவசாய பூமி ஆகும். பிரிக்கப்படாத கோவை மாவட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த பொள்ளாச்சி பின்னர் திருப்பூர் மாவட்டம் ஏற்படுத்தப்ட்ட போது திருப்பூர் மாவட்டத்துடன் பொள்ளாச்சி சேர்க்கப்பட்டது. பொள்ளாச்சியின் நாற்புறமும் மலைகளும், அணைகளும் சூழந்த ஒரு ரம்மியமான பகுதி ஆ…
Image
விதைக்கு ஹெல்படிதான் விதை நேர்த்தி
எந்த ஒரு தாவரமும் வளர வேண்டுமானால் ஏற்ற சூழல் மண்ணில் இருக்க வேண்டும். அதில் குறிப்பாக விதைகளை விதைத்தால் தீமை செய்கின்ற கிருமிகளான நாற்றழுகல், மண் மூலம் பரவும் நோய்க்கிருமிகள் உடனே விதையைத் தாக்கலாம். மேலும் விதையின் மேற்பரப்பில் கூட பல நோய்க் கிருமிகள் உயிருடன் இருக்கும். அந்த விதை முளைத்திட முயல…
Image
பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சினைஊசி அறிமுகம்! கால்நடை இனப்பெருக்கத்தில் புதிய தொழில்நுட்பம்!
ராஜாங்கம்: என்ன ஆறுமுகம் சௌக்கியமா? ஆறு முகம்: நல்ல சௌக்கியம் தான் அண்ணே . ஆமா, வீட்ல அத்தன மாட்ட வெச்சிக்கிட்டு என்னணே டீ குடிக்க கடைக்கு வந்திருக்கீங்க? ராஜாங்கம்: எல்லாம் நம்ம டீ கடை முனியாண்டிக்கும் ஒரு வருமானமா இருக்கட்டும்னு தான். ஆறுமுகம்: அது சரிண்ணே . ராஜாங்கம்: ஆமாப்பா, நீ தான் இந்த புதுப…
Image
கணிசமான வருமானம் தரும் கறிவேப்பிலை சாகுபடி!
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலை தென்னிந்திய உணவுகளில் பயன் படுத்தப் படும் வாசனைப்பயிர். வீட்டு சாகுபடிக்கான காய்கறிப் பயிர்களில் முக்கிய இடம் பிடிக்கும் மணத்தோடு மருத்துவ குணம் கொண்டே பயிரும் கூட. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகம் சாகுபடி செய்யப்படும் ப…
Image
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான திட்டங்கள்!
தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டுக்கான தபட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.6,991 கோடி மேற்கண்ட இந்த விவரங்களுக்கான விளக்கத்தை சற்று விரிவாக பார்க்கலாம்.               பயிர் கடன் இலக்கு: வரும் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவன…
Image
இயற்கை நெல் சாகுபடியியில் 2 ஏக்கரில் 2 இலட்சம் லாபம் பெற்ற கிருஷ்ணம்மாள்!
நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் என்ற பெண் விவசாயி இரண்டு ஏக்கர் நிலத்தில் இரண்டு லட்சம் லாபம் ஈட்டி மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். நெல்லை மாவட்ட ஆட்சியர் கையால் சிறந்த விவசாயி விருதும், 1 லட்சம் ரொக்க பணமும், பாரம்பரிய நெல் விவிசாயி விருதும் பெற்ற மகிழ்ச்சியில் திளை…
Image